
சென்னை : நிதி நிறுவனம் நடத்தி பலகோடி மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இ.எல்.எஸ் என்ற பெயரில் சென்னை, கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. ரூ.6000 கட்டினால் 3 மாதத்தில் ரூ.13000 கொடுக்கப்படும் என்று
பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கூறியபடி தொகையை தரவில்லை எனகூறி 100க்கும் மேற்ப்பட்டோர் புகார் அளித்ததை அடுத்து நிதி நிறுவன உரிமையாளர் கண்ணன். அவரது மனைவி மீனாட்சிம் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார் மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கூறியபடி தொகையை தரவில்லை எனகூறி 100க்கும் மேற்ப்பட்டோர் புகார் அளித்ததை அடுத்து நிதி நிறுவன உரிமையாளர் கண்ணன். அவரது மனைவி மீனாட்சிம் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார் மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment