பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ.............
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அட அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அங்க கறந்து கறந்து போகுதய்யா, கந்தநூலு சிட்டையும்....
கந்தநூலு சிட்டையும்..
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா....
அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம் பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ.............
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அட அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அங்க கறந்து கறந்து போகுதய்யா, கந்தநூலு சிட்டையும்....
கந்தநூலு சிட்டையும்..
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா....
அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ.............
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அட அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அங்க கறந்து கறந்து போகுதய்யா, கந்தநூலு சிட்டையும்....
கந்தநூலு சிட்டையும்..
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா....
அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம் பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ.............
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்
அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அட அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அங்க கறந்து கறந்து போகுதய்யா, கந்தநூலு சிட்டையும்....
கந்தநூலு சிட்டையும்..
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா....
அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
No comments:
Post a Comment