Tuesday, January 31, 2012

ஆன்லைன் மூலம் அரசு கடன் பத்திரங்களை வாங்கலாம், விற்கலாம்.









மும்பை: அரசு கடன் பத்திரங்கள் மீதான முதலீடு என்பது மிகவும் பாதுகாப்பானதும், அதிக ரிஸ்க் இல்லாததுமாக கருதப்படுகிறது. இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர் தரகர், தரகு மற்றும் நிதி நிறுவனங்களை நாட வேண்டும். இந்நிலையில்
, பாமரர்களும், சில்லரை வியாபாரிகளும் எளிமையாக ஆன்லைன் மூலம் அரசு பத்திரத்திரங்களில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. டீமேட் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.10,000 மதிப்பில் கடன் பத்திரங்களை வாங்கலாம், விற்கலாம்.

No comments:

Post a Comment