விருதுநகர் மாவட்டத்தின் தூங்காநகரம் சிவகாசி.இதன் அருகில் உள்ளது வெற்றிலையூரணி.
இங்கு 1000 பேர் வசிக்கிறார்கள்.இவர்களில் 350 பேர் பரம்பரை ஜோதிடர்கள் ஆவர்.இவர்கள் ஜோதிடப்பலன்கள் சொல்லுவதற்காக உலகம் முழுக்க பலநாடுகளுக்குப் பயணித்துவருகின்றனர்.அமெரிக்கா,இங்கிலாந்து,மலேஷியா,சிங்கப்பூர்,ஹாங்காங்,ஆஸ்திரேலியா,இலங்கை,துபாய்,வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி பயணித்துவருகின்றனர்.
No comments:
Post a Comment